"மாணவர்கள் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும்"

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சியும், அறம் அறக்கட்டளையும் இணைந்து மாவட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏரோ, ஆஸ்ட்ரோ கிளப்பினை உருவாக்கியுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, 6 அங்குலம் நீளமுடைய டோப்சோனியன் தொலைநோக்கியை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும், எனது பள்ளி பருவத்தில் குறைந்த செலவிலான கோளரங்கம் அமைப்பதில் முதல் பரிசைப் பெற்றேன். அதுபோல, அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். என்றார்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரி உமா, மாநகராட்சி பள்ளியின் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...